Monday, October 9, 2017

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு சிறை!

 பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் உணவு, தண்ணீர் இன்றி சிறையில் அடைக்கப்படுவார்கள் என உ.பி., அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் எச்சரித்துள்ளார். அமைச்சர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tuesday, September 12, 2017

ஆலோசனை அளித்திருந்தால் மரணத்தை தடுத்திருக்கலாம்; ஐகோர்ட்

மருத்துவப் படிப்புக்கான, ’நீட்’ தேர்வில் தோல்வி யுற்றவர்களுக்கு, உரிய ஆலோசனைகள் அளித்திருந்தால், மாணவி அனிதாவின் தற்கொலையை தடுத்திருக்க முடியும்,” என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

Friday, August 11, 2017

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !!

நாடு முழுவதும் மே 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசு அந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று தரவில்ைல.

Wednesday, May 17, 2017

25 % இட ஒதுக்கீட்டில் சேர்க்க மே 25 வரை கால அவகாசம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 % இட ஒதுக்கீட்டில் சேர்க்க மே 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. - தமிழக அரசின் செய்தி வெளியீடு. (நாள்: 17.05.2017)

Wednesday, May 10, 2017

நீட் தேர்வு கட்டுப்பாடு; சிபிஎஸ்இ விளக்கம்

நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் குறித்து சிபிஎஸ்இ அளித்துள்ள விக்கத்தில், கடந்தாண்டு பின்பற்றப்பட்ட விதிமுறைகள் தான் இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. 

Thursday, March 9, 2017

ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

வரும் ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.