Monday, October 9, 2017

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு சிறை!

 பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் உணவு, தண்ணீர் இன்றி சிறையில் அடைக்கப்படுவார்கள் என உ.பி., அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் எச்சரித்துள்ளார். அமைச்சர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.