Thursday, March 9, 2017

ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

வரும் ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இங்கு வேட்புமனு மார்ச் 23ம் தேதி துவங்குகிறது.
ஓட்டு எண்ணிக்கை ஏப்ரல் 15ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது.

No comments:

Post a Comment